Showing posts with label நட்பு கவிதைகள். Show all posts
Showing posts with label நட்பு கவிதைகள். Show all posts

Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்,


அடடா ! அதிசயம் அறிந்தேன் !


எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் " இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு முழுதும்.

நட்பு கவிதைகள்,


அடடா ! அதிசயம் அறிந்தேன் !


எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் " இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு முழுதும்.

நட்பு கவிதைகள்,


அடடா ! அதிசயம் அறிந்தேன் !


எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் " இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு முழுதும்.

அடடா ! அதிசயம் அறிந்தேன் !


எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் " இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு முழுதும்.

நட்பு கவிதைகள்,



அன்பே...


இப்போதெல்லாம் உறக்கத்துக்கு
முன்பே வந்து விடுகின்றன
உன்னைப்பற்றிய கனவுகள்...
என்வீட்டு கதவுகளும்
எதையோ எதிர்பார்த்து
திறந்தே  இருக்கின்றன...
என்னைபோலவே...
நீ வருவாய் என...!!!
கோடி வார்த்தைகளுடன்
உன்னைத்தேடி வருகிறேன்...
நேரில் கண்டவுடன் மௌனம் சாதிப்பதற்காக...

அன்பே...


இப்போதெல்லாம் உறக்கத்துக்கு
முன்பே வந்து விடுகின்றன
உன்னைப்பற்றிய கனவுகள்...
என்வீட்டு கதவுகளும்
எதையோ எதிர்பார்த்து
திறந்தே  இருக்கின்றன...
என்னைபோலவே...
நீ வருவாய் என...!!!
கோடி வார்த்தைகளுடன்
உன்னைத்தேடி வருகிறேன்...
நேரில் கண்டவுடன் மௌனம் சாதிப்பதற்காக...

நட்பு கவிதைகள்,


இரு துருவங்கள் ......

ஜோதி's படம்
நட்பிற்கு இலக்கணம் தந்தாய்!

நட்பு கவிதைகள்,


தோழிக்கு


பற்றுதல் ஏதும்
இல்லாமல் இருந்தேன் வாழ்வில்
உன் நட்பின்
கைப்பற்றி நடக்கும் முன்பு !
எட்டி பிடிக்கும் அளவுக்கு
தொலைவில் இருந்தாலும்
தொலைபேசியின் வழியே
என் வீட்டு சமையலறை
அறிந்தவள் நீ !
உன்னோடு நான் கொண்ட
சுற்றுபயணங்கள் தான்
எத்தனை..எத்தனை !
கடும் கோடையிலும்
ரோஜா இதழ்களின் மேல்

நட்பு கவிதைகள்,


தோழிக்காக


நான் தோள் சாயதோழியவள் தோள் கொடுத்தால்
மட்டும் போதும்என் உயிரயையும் கொடுப்பேன்
இந்த பிறவியில் மட்டும் அல்ல
இனி நான் எடுக்கும்ஒவ்வொவொரு பிறவியிலும்....

நட்பு கவிதைகள்,


நட்பே

Elavarasi's படம்
தென்றலுக்கு சுவாசம் நீ
பூவுக்கு வாசம் நீ
சொல்லுக்கு மென்மை நீ
கல்லுக்கு ஈரம் நீ
அன்புக்கு அடையாளம் நீ
பண்புக்கு பாவை நீ
நட்புக்கு நங்கை நீ
பாசத்திற்கு பருவதம் நீ
உன்னை இயற்கை என்றும்
இனிமை என்றும் மட்டுமே

நட்பே

Elavarasi's படம்
தென்றலுக்கு சுவாசம் நீ
பூவுக்கு வாசம் நீ
சொல்லுக்கு மென்மை நீ
கல்லுக்கு ஈரம் நீ
அன்புக்கு அடையாளம் நீ
பண்புக்கு பாவை நீ
நட்புக்கு நங்கை நீ
பாசத்திற்கு பருவதம் நீ
உன்னை இயற்கை என்றும்
இனிமை என்றும் மட்டுமே

நட்பு கவிதைகள்,


நீ என்னை நேசிக்கிறாய்


"நீ 
என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட..
"நீ
என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான் 

நட்பு கவிதைகள்,


நட்பு வேண்டும் ......


நட்பு வேண்டும் ...... 

மழலைப் பருவத்தில் கொஞ்சி மகிழ
நட்பு வேண்டும் ......
குழந்தைப் பருவத்தில் கூட விளையாட
நட்பு வேண்டும் ......
பள்ளிப்பருவத்தில் கதைகள் சொல்ல
நட்பு வேண்டும் ......
விடலை பருவத்தில் ஊர் சுற்ற
நட்பு வேண்டும் ......

நட்பு கவிதைகள்,


நேசம்.....

katir's படம்
“காற்றோடு
கலந்து விட்ட
பூக்களின்
வாசமும்”,
“மனதோடு
கலந்து விட்ட
நட்பின்
நேசமும் ”,
என்றுமே பிரியாது"

நட்பு கவிதைகள்


நட்பு

kumaran16's படம்
சொந்தங் கொள்வது
சுமைக ளல்லவே
இன்பந் தேடிய
இதயம் கூறிடும்
எளிமை வழியதுவே…

நட்பும் ஊறிட
தூய்மை அன்பில்
நாளும் சுகந்தருமே…

வித்து முயிர் பெறும்
மண்ணின் நட்பில்
வித்தக மடிப்படையாய்த்…
தொத்தும் மனதிது
தத்தித் தாவிட
தோள்தரும் நட்பும்

பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!

kavithayini sathya's படம்
முண்டி அடிச்சு எனக்கும்
சேர்த்து சாப்பாட்டுக்கு
நிப்பியே பள்ளிக்கொடத்துல.....
ஜன்னலோரம் சீட்டு பிடிச்சு
எனக்கா விட்டு கொடுப்பியே
பஸ்சு ஏறயிலே..
என் மேல உரசிக்கிட்டு
ஊர் கத பேசுவியே
எறங்குற வரையில..
பருவம் திறந்து விட
பாவாடை மறச்சி என்னை
கொண்டாந்து சேத்தியே வீடு வரையில.

நட்பு கவிதைகள்,


இனிய‌ தொடக்கம்..!!

சீர்காழி.சேதுசபா's படம்
இனிய‌ நட்பே!
அருந்தமிழ் உறவுகளே!
அழகான‌ வரிகளோடு
ஆழ்ந்த‌ கருத்தோடு
இனிய‌ சொல்லெடுத்து
இன்பமாய் கவிபடைக்க‌
வருகின்றேன் வருகின்றேன்..
அன்பான‌ உள்ளங்கலால்
அறிவான‌ எண்ணங்களால்
என்னையும் பார்ப்பீர்!
தமிழ் கூட்டத்தில் சேர்ப்பீர்!...

நட்பு கவிதைகள்,


வாழ்க‌ ஐயா பொன்வண்ணன் அவகள்!

rajudranjit's படம்
வாழ்க‌ வளமுடனென‌ அன்னை பராசக்தி வாழ்த்த‌ உம்மை
நாளும் மகிழ்வுடன் உமது தொண்டு சிறந்திடவே
உம்மை வணங்கும் இதயங்கள் மனதார‌ வாழ்த்திடவே
உன்னத‌ வழிதனில் உமது பயணம் தமிழ் வாழ‌ தொடரட்டும்
பிறப்பின் சிறப்பறிந்தே மானுடம் வாழ்த்திட‌ வளமாக‌ வாழ்க‌
தமிழுக்கு ஒருபிள்ளை ஐயாபொன்வண்ணன் சிறப்பாக‌ வாழ்க‌

நட்பு கவிதைகள்,


போலி முகங்கள்


 
இணையத் தளங்களில்
நண்பர்கள், நண்பிகள் பலர்...
அழகான முகங்கள்,
அறிவைச் சிந்துவோர்,
பட்டறிவைப் பகிர்வோர் எனப் பலர்...
முகவரிக்குத் தொடர்பு கொண்டால்
வீட்டில் ஆளில்லையெனப் பதில் வருகிறதே!
நடைப்பேசிக்குத் தொடர்பு கொண்டால்

நட்பு கவிதைகள்,


உன்னோடு நான்...!!!

Elavarasi's படம்
நதியில் ஆடும் ஓடமாய் !
நான்...
பயணம் செய்ய வந்தாய் !
நீ...
(தனிமையில் இருக்கும் போது)
சிறைக்குள் தவிக்கும் சிட்டுக்குருவியாய் !
நான்...
சீறிக்கொண்டு வந்தாய் என்னை மீட்க !
நீ...
(ஆபத்தில் இருக்கும் போது)
உன் உறவில் உருகும் உழையாய் !