Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, 15 February 2013

காதல்

காதல் 

எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்...

Wednesday, 13 February 2013

காதல்,

What better way to win someone's heart than with these adorable cupcakes? Find them at http://bit.ly/Valentine_Cupcakes_on_Junglee

காதல்


என் காதலி 

துரத்தி அடித்து 
விட்டாள் 
என் காதலி 
நிலவை 
பகலில் வந்து


காதல்


மனைவி 

கதவோரம் அவள் .அவள் கண்ணோரம் நீர். புன்னகைத்து கை அசைத்து வழி அணிப்பினாள் முதல் வார மனைவியாக . பின் கண்ணீர் வறண்டது. புன்னகை உதிர்ந்தது .கை மெல்ல இறங்கியது கதவில் இருந்து நகர்தாள். பின் சமையல் அறைக்குள் சரண் அடைந்தாள். பின் ஒரு நாளில் நான் எழுந்து ரெடியான பின்னும் அவளுக்கு விடியவில்லை. என்னுடைய உள்ளாடை முதல் சாக்ஸ் வரை நானே சரி பார்த்து அணித்து கொண்டேன் . வேலை முடிந்து நான் வந்த பின்னும் அவள் எழுந்துக்கவில்லை . நிலைமையின் தீவிரம் உணர்ந்து . போர்வைக்குள் இறந்த அவ மிது என் கையை வைத்தேன் . அதிலும் அவளுடைய உடல் சூட்டை உணரமுடித்தது . அவள் போர்வைக்குள் நான் புகுந்து தலையில் கை வைத்தது "என்னம்மா ஆச்சு " என்றேன் ." இப்பவாது கேட்டிங்களே. காய்ச்சல்" என்றாள் . மனம் கனத்தது அவள் என்னை கவனித்து கொண்டுதான் இருக்கிறாள் நான் தான்


காதல்,


காதலர்தின சிறப்பு கவிதை 2 

நாளை சேர்ந்திடுமே 
இதயங்களும் இதழ்களும்! 

நாளைய மலர்ச்சி காதலர்க்கே 
- பூக்கள் முடிவு!


காதல்,

///சகல வசதிகள் இருந்தும்
அவன் கால் தடுமாறும் வேலையில்
கைகளில் இருக்கும் கைதடி மீது இவனுக்கு எப்போதும் காதல்////

very nice..

அன்புச் சகோதரன்...

காதல்,


 காதல்,  
முதுமை கொண்டாலும் முனுமுனுத்து கொண்டே இருக்கும்
உதடுகளுக்கு இந்த பேச்சின் மீது இவளுக்கு எப்போதும் காதல்

சகல வசதிகள் இருந்தும்
அவன் கால் தடுமாறும் வேலையில்
கைகளில் இருக்கும் கைதடி மீது இவனுக்கு எப்போதும் காதல்

அவள் பேசி விட்ட போன பின்னும்
அதே நினைவில் வாழும் அவன் இதயம் மட்டும்
சொல்லும்
"எனக்கு எப்போதும் இவள காதல் மட்டும் சொந்தம்"

காதல்,

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புதுமை படைக்க வேண்டுமென்று நினைப்பவள் இவள் 

கவிதைகளை அதிகம் நேசிப்பதால் 
கவிதைகளை வடிக்கிறேன் 

காதல்,


என் வீட்டு கண்ணாடி

கவி முத்து
என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல் உடைந்து போவானோ?

காதல்,


என் வீட்டு கண்ணாடி

கவி முத்து
என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல் உடைந்து போவானோ?

காதல்,


மழை கொண்ட கண்ணீர்

சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!

காதல்


காதல்


உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!

காதல்

நான் ரசித்த கவிதை


நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே.

, காதல்,


காதல் புவியியல்! 

மலையாய் அன்பு 
அலையாய் பிரிவு 
வானாய் கனவு 
கடலாய் நினைவு 
- காதல் புவியியல்!


, காதல்,


காதல் புவியியல்! 

மலையாய் அன்பு 
அலையாய் பிரிவு 
வானாய் கனவு 
கடலாய் நினைவு 
- காதல் புவியியல்!


, காதல்,


காதல் புவியியல்! 

மலையாய் அன்பு 
அலையாய் பிரிவு 
வானாய் கனவு 
கடலாய் நினைவு 
- காதல் புவியியல்!


Tuesday, 12 February 2013

காதல்


அதுவா...! - காதல் கவிதை

அதுவா...! 

ஒரு முறை என்னைப் பார் 
என்னை உன் விழிகளால் விழுங்கு 
மெளனத்தால் அரவணை 
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய் 
காதல் மொழி பேசு... 
சில முத்தங்கள் மூலம் எனக்குள் 
காதலை பரவ விடு... 
சப்தமில்லாமல் சிரி... 
உனக்கானவன் நான் தான் 
என்ற உரிமையில்..என்னை 
முழுதுமாய் உடைத்துப் போடு! 

பற்றிப் பரவும் கொடியின் 
காதலில் லயித்துக் கிடக்கும் 
ஒரு மரம் போல 
உன் மொத்தக் காதலும் 
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில் 
உணர்வுகளின் சங்கமத்தில் 
இசைக்கும் கீதம்... என் உயிரின் 
மூலம் தொட்டு தடவுகிறது....! 

என் பெயர் சொல்லி 
ஓராயிரம் முறை அழைத்து 
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.. 
நானோ பார்வைகள் தொலைத்து 
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே 
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு 
மழை வாங்கும் நிலமாய்... 
மெளனித்துக் கிடக்கிறேன்..! 

காதல்


அதுவா...! - காதல் கவிதை

அதுவா...! 

ஒரு முறை என்னைப் பார் 
என்னை உன் விழிகளால் விழுங்கு 
மெளனத்தால் அரவணை 
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய் 
காதல் மொழி பேசு... 
சில முத்தங்கள் மூலம் எனக்குள் 
காதலை பரவ விடு... 
சப்தமில்லாமல் சிரி... 
உனக்கானவன் நான் தான் 
என்ற உரிமையில்..என்னை 
முழுதுமாய் உடைத்துப் போடு! 

பற்றிப் பரவும் கொடியின் 
காதலில் லயித்துக் கிடக்கும் 
ஒரு மரம் போல 
உன் மொத்தக் காதலும் 
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில் 
உணர்வுகளின் சங்கமத்தில் 
இசைக்கும் கீதம்... என் உயிரின் 
மூலம் தொட்டு தடவுகிறது....! 

என் பெயர் சொல்லி 
ஓராயிரம் முறை அழைத்து 
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.. 
நானோ பார்வைகள் தொலைத்து 
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே 
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு 
மழை வாங்கும் நிலமாய்... 
மெளனித்துக் கிடக்கிறேன்..! 

காதல்


அதுவா...! - காதல் கவிதை

அதுவா...! 

ஒரு முறை என்னைப் பார் 
என்னை உன் விழிகளால் விழுங்கு 
மெளனத்தால் அரவணை 
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய் 
காதல் மொழி பேசு... 
சில முத்தங்கள் மூலம் எனக்குள் 
காதலை பரவ விடு... 
சப்தமில்லாமல் சிரி... 
உனக்கானவன் நான் தான் 
என்ற உரிமையில்..என்னை 
முழுதுமாய் உடைத்துப் போடு! 

பற்றிப் பரவும் கொடியின் 
காதலில் லயித்துக் கிடக்கும் 
ஒரு மரம் போல 
உன் மொத்தக் காதலும் 
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில் 
உணர்வுகளின் சங்கமத்தில் 
இசைக்கும் கீதம்... என் உயிரின் 
மூலம் தொட்டு தடவுகிறது....! 

என் பெயர் சொல்லி 
ஓராயிரம் முறை அழைத்து 
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.. 
நானோ பார்வைகள் தொலைத்து 
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே 
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு 
மழை வாங்கும் நிலமாய்... 
மெளனித்துக் கிடக்கிறேன்..! 

காதல்


அதுவா...! - காதல் கவிதை

அதுவா...! 

ஒரு முறை என்னைப் பார் 
என்னை உன் விழிகளால் விழுங்கு 
மெளனத்தால் அரவணை 
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய் 
காதல் மொழி பேசு... 
சில முத்தங்கள் மூலம் எனக்குள் 
காதலை பரவ விடு... 
சப்தமில்லாமல் சிரி... 
உனக்கானவன் நான் தான் 
என்ற உரிமையில்..என்னை 
முழுதுமாய் உடைத்துப் போடு! 

பற்றிப் பரவும் கொடியின் 
காதலில் லயித்துக் கிடக்கும் 
ஒரு மரம் போல 
உன் மொத்தக் காதலும் 
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில் 
உணர்வுகளின் சங்கமத்தில் 
இசைக்கும் கீதம்... என் உயிரின் 
மூலம் தொட்டு தடவுகிறது....! 

என் பெயர் சொல்லி 
ஓராயிரம் முறை அழைத்து 
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.. 
நானோ பார்வைகள் தொலைத்து 
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே 
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு 
மழை வாங்கும் நிலமாய்... 
மெளனித்துக் கிடக்கிறேன்..!