Showing posts with label Tamil Kavithaigal Collection. Show all posts
Showing posts with label Tamil Kavithaigal Collection. Show all posts

Tuesday, 12 February 2013

Tamil Kavithaigal Collection


அந்தநாள் ஞாபகம்-கே.எஸ்.கலை 

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க 
காட்டுவழி ஒத்தயடி நடந்து போன காலமது ! 
ஆண்டு பல அழிஞ்சிப் போயும் மனசுக்குள்ள - 
அழியாம தேங்கி நிக்கும் அந்தநாள் ஞாபகமிது ! 

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும் 
ஏழக் குடும்பத்து ஏழுபேரில் நானொருத்தன் 
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும் 
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது ! 

எங்களுக்கு பால் குடுத்து வளத்துவிட்ட அம்மாவும்
எத்தனையோ கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும் 
அட்டைக்கு ரெத்தம் குடுத்து அல்லோடு பகலுழச்சி 
அஞ்சிப் பேர படிக்க வைக்க அல்லல் பட்ட காலமது !

ரோட்டோர வாக மரம் குளிர் காத்த வீசுரப்போ 
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசும் - 
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்து 
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் ! 
• 

Tamil Kavithaigal Collection


அந்தநாள் ஞாபகம்-கே.எஸ்.கலை 

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க 
காட்டுவழி ஒத்தயடி நடந்து போன காலமது ! 
ஆண்டு பல அழிஞ்சிப் போயும் மனசுக்குள்ள - 
அழியாம தேங்கி நிக்கும் அந்தநாள் ஞாபகமிது ! 

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும் 
ஏழக் குடும்பத்து ஏழுபேரில் நானொருத்தன் 
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும் 
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது ! 

எங்களுக்கு பால் குடுத்து வளத்துவிட்ட அம்மாவும்
எத்தனையோ கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும் 
அட்டைக்கு ரெத்தம் குடுத்து அல்லோடு பகலுழச்சி 
அஞ்சிப் பேர படிக்க வைக்க அல்லல் பட்ட காலமது !

ரோட்டோர வாக மரம் குளிர் காத்த வீசுரப்போ 
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசும் - 
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்து 
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் ! 
• 

Tamil Kavithaigal Collection


அந்தநாள் ஞாபகம்-கே.எஸ்.கலை 

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க 
காட்டுவழி ஒத்தயடி நடந்து போன காலமது ! 
ஆண்டு பல அழிஞ்சிப் போயும் மனசுக்குள்ள - 
அழியாம தேங்கி நிக்கும் அந்தநாள் ஞாபகமிது ! 

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும் 
ஏழக் குடும்பத்து ஏழுபேரில் நானொருத்தன் 
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும் 
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது ! 

எங்களுக்கு பால் குடுத்து வளத்துவிட்ட அம்மாவும்
எத்தனையோ கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும் 
அட்டைக்கு ரெத்தம் குடுத்து அல்லோடு பகலுழச்சி 
அஞ்சிப் பேர படிக்க வைக்க அல்லல் பட்ட காலமது !

ரோட்டோர வாக மரம் குளிர் காத்த வீசுரப்போ 
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசும் - 
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்து 
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் ! 
• 

Tamil Kavithaigal Collection


அந்தநாள் ஞாபகம்-கே.எஸ்.கலை 

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க 
காட்டுவழி ஒத்தயடி நடந்து போன காலமது ! 
ஆண்டு பல அழிஞ்சிப் போயும் மனசுக்குள்ள - 
அழியாம தேங்கி நிக்கும் அந்தநாள் ஞாபகமிது ! 

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும் 
ஏழக் குடும்பத்து ஏழுபேரில் நானொருத்தன் 
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும் 
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது ! 

எங்களுக்கு பால் குடுத்து வளத்துவிட்ட அம்மாவும்
எத்தனையோ கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும் 
அட்டைக்கு ரெத்தம் குடுத்து அல்லோடு பகலுழச்சி 
அஞ்சிப் பேர படிக்க வைக்க அல்லல் பட்ட காலமது !

ரோட்டோர வாக மரம் குளிர் காத்த வீசுரப்போ 
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசும் - 
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்து 
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் ! 
• 

Tamil Kavithaigal Collection


அந்தநாள் ஞாபகம்-கே.எஸ்.கலை 

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க 
காட்டுவழி ஒத்தயடி நடந்து போன காலமது ! 
ஆண்டு பல அழிஞ்சிப் போயும் மனசுக்குள்ள - 
அழியாம தேங்கி நிக்கும் அந்தநாள் ஞாபகமிது ! 

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும் 
ஏழக் குடும்பத்து ஏழுபேரில் நானொருத்தன் 
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும் 
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது ! 

எங்களுக்கு பால் குடுத்து வளத்துவிட்ட அம்மாவும்
எத்தனையோ கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும் 
அட்டைக்கு ரெத்தம் குடுத்து அல்லோடு பகலுழச்சி 
அஞ்சிப் பேர படிக்க வைக்க அல்லல் பட்ட காலமது !

ரோட்டோர வாக மரம் குளிர் காத்த வீசுரப்போ 
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசும் - 
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்து 
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் ! 
• 

Tamil Kavithaigal Collection


அந்தநாள் ஞாபகம்-கே.எஸ்.கலை 

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க 
காட்டுவழி ஒத்தயடி நடந்து போன காலமது ! 
ஆண்டு பல அழிஞ்சிப் போயும் மனசுக்குள்ள - 
அழியாம தேங்கி நிக்கும் அந்தநாள் ஞாபகமிது ! 

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும் 
ஏழக் குடும்பத்து ஏழுபேரில் நானொருத்தன் 
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும் 
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது ! 

எங்களுக்கு பால் குடுத்து வளத்துவிட்ட அம்மாவும்
எத்தனையோ கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும் 
அட்டைக்கு ரெத்தம் குடுத்து அல்லோடு பகலுழச்சி 
அஞ்சிப் பேர படிக்க வைக்க அல்லல் பட்ட காலமது !

ரோட்டோர வாக மரம் குளிர் காத்த வீசுரப்போ 
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசும் - 
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்து 
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் ! 
•