Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்,


இனிய‌ தொடக்கம்..!!

சீர்காழி.சேதுசபா's படம்
இனிய‌ நட்பே!
அருந்தமிழ் உறவுகளே!
அழகான‌ வரிகளோடு
ஆழ்ந்த‌ கருத்தோடு
இனிய‌ சொல்லெடுத்து
இன்பமாய் கவிபடைக்க‌
வருகின்றேன் வருகின்றேன்..
அன்பான‌ உள்ளங்கலால்
அறிவான‌ எண்ணங்களால்
என்னையும் பார்ப்பீர்!
தமிழ் கூட்டத்தில் சேர்ப்பீர்!...

No comments:

Post a Comment