Sunday, 17 February 2013


அன்பே...


இப்போதெல்லாம் உறக்கத்துக்கு
முன்பே வந்து விடுகின்றன
உன்னைப்பற்றிய கனவுகள்...
என்வீட்டு கதவுகளும்
எதையோ எதிர்பார்த்து
திறந்தே  இருக்கின்றன...
என்னைபோலவே...
நீ வருவாய் என...!!!
கோடி வார்த்தைகளுடன்
உன்னைத்தேடி வருகிறேன்...
நேரில் கண்டவுடன் மௌனம் சாதிப்பதற்காக...

No comments:

Post a Comment