பற்றுதல் ஏதும்
இல்லாமல் இருந்தேன் வாழ்வில்
உன் நட்பின்
கைப்பற்றி நடக்கும் முன்பு !
எட்டி பிடிக்கும் அளவுக்கு
தொலைவில் இருந்தாலும்
தொலைபேசியின் வழியே
என் வீட்டு சமையலறை
அறிந்தவள் நீ !
உன்னோடு நான் கொண்ட
சுற்றுபயணங்கள் தான்
எத்தனை..எத்தனை !
கடும் கோடையிலும்
ரோஜா இதழ்களின் மேல்
No comments:
Post a Comment