Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்,


உன்னோடு நான்...!!!

Elavarasi's படம்
நதியில் ஆடும் ஓடமாய் !
நான்...
பயணம் செய்ய வந்தாய் !
நீ...
(தனிமையில் இருக்கும் போது)
சிறைக்குள் தவிக்கும் சிட்டுக்குருவியாய் !
நான்...
சீறிக்கொண்டு வந்தாய் என்னை மீட்க !
நீ...
(ஆபத்தில் இருக்கும் போது)
உன் உறவில் உருகும் உழையாய் !

No comments:

Post a Comment