tamil kavithai
Pages
Home
காதல் கவிதைகள்
நட்பு கவிதைகள்
Sunday, 17 February 2013
நட்பு கவிதைகள்,
உன்னோடு நான்...!!!
நதியில் ஆடும் ஓடமாய் !
நான்...
பயணம் செய்ய வந்தாய் !
நீ...
(தனிமையில் இருக்கும் போது)
சிறைக்குள் தவிக்கும் சிட்டுக்குருவியாய் !
நான்...
சீறிக்கொண்டு வந்தாய் என்னை மீட்க !
நீ...
(ஆபத்தில் இருக்கும் போது)
உன் உறவில் உருகும் உழையாய் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment