தமிழ் அன்னையிடம் கூட ...?
ஒரு நாள் உன்னிடம்
நீ அழுதால் அழகாக இருக்கிறாய்!!!... என்றேன்
நீ சிரித்தால் அழகாக இருக்கிறாய்!!!... என்றேன்
நீ பேசினாள் அழகாக இருக்கிறாய்!!!... என்றேன்
அத்தனைக்கும் ...........?
\"வெட்கப்பட்டாய் நீ\"
நீ அழுதால் அழகாக இருக்கிறாய்!!!... என்றேன்
நீ சிரித்தால் அழகாக இருக்கிறாய்!!!... என்றேன்
நீ பேசினாள் அழகாக இருக்கிறாய்!!!... என்றேன்
அத்தனைக்கும் ...........?
\"வெட்கப்பட்டாய் நீ\"
இவை எதையும் செய்யாமல் இருந்தால்
இன்னும் அழகாய் இருப்பாய்!!!.. என்றேன்.
இமைகளை சுருக்கி.. இதழ்களை கடித்து..
பார்த்தியே ஒரு பார்வை!!!
அடிப்போடி...
என் தமிழ் அன்னையிடம்
வார்த்தைகள் இல்லையடி
உன்னை வெட்கத்தை வர்ணிக்க!!!
இன்னும் அழகாய் இருப்பாய்!!!.. என்றேன்.
இமைகளை சுருக்கி.. இதழ்களை கடித்து..
பார்த்தியே ஒரு பார்வை!!!
அடிப்போடி...
என் தமிழ் அன்னையிடம்
வார்த்தைகள் இல்லையடி
உன்னை வெட்கத்தை வர்ணிக்க!!!
No comments:
Post a Comment