Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


விடுகதையாக்கி தொடர்கிறது !


கண்ணின் இதழால் பேசும்
பெண்ணே -உன் உதட்டில்
உதிரும் பதிலுக்காக என்
நெஞ்சம்
அலைந்த நாள்கள்
வாழ்வை
விடுகதையாக்கி
தொடர்கிறது !

No comments:

Post a Comment