Monday, 11 February 2013

கவிதைகள்


நான் நாணம் கொண்டேன் 

என் கண்களில் நான் நாணம் கொண்டேன் 
உன் மேல் நானும் காதல் கொண்டேன் 
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன் 
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!


No comments:

Post a Comment