tamil kavithai
Pages
Home
காதல் கவிதைகள்
நட்பு கவிதைகள்
Monday, 11 February 2013
கவிதைகள்
நான் நாணம் கொண்டேன்
என் கண்களில் நான் நாணம் கொண்டேன்
உன் மேல் நானும் காதல் கொண்டேன்
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment