Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


அவள் குழந்தை மாதிரி.


முத்தம்
கொடுப்பதிலும் பெறுவதிலும்
அவள் குழந்தை மாதிரி.. நான்
எவ்வளவு கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்வாள் ஆனால்
பலமுறை கெஞ்சினால்தான்
ஒன்று கொடுப்பாள்......

No comments:

Post a Comment