Monday, 11 February 2013

காதல் கவிதைகள்,


இராட்டினம்

எப்படி மேலே போகிறோம் என்றோ
எதற்குக் கீழே இறங்கினோம் என்றோ
கேள்வி கேட்பதில்லை எவரும்.

No comments:

Post a Comment