Monday, 11 February 2013

காதல் கவிதைகள்,


களவு

கையும் களவுமாய்
என்னிடம் நானே பிடிபட்டதும்
சிரிப்பு தான் வந்தது.
உடனே
கடந்தகால களவுகள் எல்லாம்
இல்லாமல் மறைந்தன.

No comments:

Post a Comment