Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்,


அடடா ! அதிசயம் அறிந்தேன் !


எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் " இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு முழுதும்.

நட்பு கவிதைகள்,


அடடா ! அதிசயம் அறிந்தேன் !


எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் " இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு முழுதும்.

நட்பு கவிதைகள்,


அடடா ! அதிசயம் அறிந்தேன் !


எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் " இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு முழுதும்.

அடடா ! அதிசயம் அறிந்தேன் !


எல்லாரும் சந்தைக்கு போனாங்களாம்
நரியும் சந்தைக்கு போச்சாம் " இதன்
அடிப்படையில் தான் நானும்
என் புனை பெயரை "ஆசை அஜீத் "
தேர்வு செய்திருந்தேன் மன்றத்திற்கென
என் புனை பெயரில் இத்தனை வனப்பா?
வனப்பின் இணைப்பாய் இத்தனை பொலிவா?
பொலிவின் பிணைப்பில் இத்தனை தெளிவா?
தெளிவின் விளிம்பில் இதனை இனிப்பா ??
உச்சரித்து உச்சரித்து இதழகளுக்கு
தேன் பூசி கொண்டேன் இரவு முழுதும்.

நட்பு கவிதைகள்,



அன்பே...


இப்போதெல்லாம் உறக்கத்துக்கு
முன்பே வந்து விடுகின்றன
உன்னைப்பற்றிய கனவுகள்...
என்வீட்டு கதவுகளும்
எதையோ எதிர்பார்த்து
திறந்தே  இருக்கின்றன...
என்னைபோலவே...
நீ வருவாய் என...!!!
கோடி வார்த்தைகளுடன்
உன்னைத்தேடி வருகிறேன்...
நேரில் கண்டவுடன் மௌனம் சாதிப்பதற்காக...

அன்பே...


இப்போதெல்லாம் உறக்கத்துக்கு
முன்பே வந்து விடுகின்றன
உன்னைப்பற்றிய கனவுகள்...
என்வீட்டு கதவுகளும்
எதையோ எதிர்பார்த்து
திறந்தே  இருக்கின்றன...
என்னைபோலவே...
நீ வருவாய் என...!!!
கோடி வார்த்தைகளுடன்
உன்னைத்தேடி வருகிறேன்...
நேரில் கண்டவுடன் மௌனம் சாதிப்பதற்காக...

நட்பு கவிதைகள்,


இரு துருவங்கள் ......

ஜோதி's படம்
நட்பிற்கு இலக்கணம் தந்தாய்!