Wednesday, 13 February 2013


88kavithai.blogspot.com

ஜாதிய தூக்கி போடு 

என் தாய் வயிற்றில் நான் நெளிந்த பொழுது என்னை வெளியே எடுத்தவர் (பிரசவம் பார்த்தவர் )
என் ஜாதிக்கிடையாது ? 

நான் சிறுபிள்ளையாய் இருக்கும் பொழுது என்னை கட்டித்தழுவி முத்தம் கொடுத்தவர்கள் 
என் ஜாதிக்கிடையாது ? 

இன்று நான் பகுத்தறிவோடு பெசிக்கொண்டிருக்கிரேனே 
எனக்கு பாடம் சொல்லிகுடுதவர்கள் 
என் ஜாதிக்கிடையாது ? 

நான் சிறு பிள்ளையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பொழுது 
என்னை காப்பாற்றி 
எனக்கு மறு ஜென்மம் கொடுத்த மருத்துவர் 
என் ஜாதிக்கிடையாது ? 

தினமும் முன்று வேலை உணவு உட்க்கொல்கிரேனே அந்த விவசாயி 
என் ஜாதிக்கிடையாது ? 

அன்று முதல் இன்று வரை 
எவருமே என் ஜாதிக்கிடையாது 

நான் ஜாதி ஜாதி என்று அலைந்திருந்தல் 

உன்ன உணவு கிடைக்காது ? 

உடுத்த உடைகள் கிடைக்காது ? 

பருக தண்ணீர் கிடைக்காது ? 

படிக்க சொற்கள் கிடைக்காது ? 

பாசமான நட்பு கிடைக்காது ? 

எனக்காக உயிரையும் தரவிருக்கும் காதலியும் கிடைதிருக்கமாட்டால் ? 

குப்பைல தூக்கி போடுங்கையா இந்த ஜாதிய.


No comments:

Post a Comment